Tuesday, April 22, 2008

My 3rd lyrics

தேவதையே தேவதையே
என் முன்னே வந்தாயே வந்தாயே

பௌர்ணமியே பௌர்ணமியே
நீ இன்று தேயாதே தேயாதே

காதலியே காதலியே
நீ என்னை காதலியே காதலியே

நினைவோடு நினைவாகி
எந்தன் உயிரோடு கலந்தாயே

காலங்கள் கண்ணோடு
உயிர் தாளங்கள் நெஞ்சோடு

பாதைகள் உன்னோடு
என் காதல் உன் கண்ணோடு

கீதங்கள் இசையோடு
என் தேகங்கள் உன்னோடு
காத்திருந்தேன் உனக்காக
உயிர் துடித்திருக்கும் மனதோடு

அடி சகியே சுகம் தரும் தீவே
நிலவே நினைவின் உயிரே வா வா !!

1 comment:

போளூர் தயாநிதி said...

//பாதைகள் உன்னோடு
என் காதல் உன் கண்ணோடு//
parattugal