Tuesday, April 22, 2008

My 2nd lyrics

ஏதேதோ ! ஏதேதோ !
நெஞ்சில் கண்டேன்
இதயம் திறந்தேன்
உலா சென்றேன்

ஒரு தென்றல்
புயலாய் வருமோ
நெஞ்சை அல்லுமோ
காதல் சொல்லுமோ !


கள்ளி வந்தாலே
அள்ளி சென்றாலே
என்னை கொண்டாலே

அவள்தானா என் தேவதை
அவள்தானா என் தேவதை

மறந்து நின்றேன் என்னை இழந்தேன்
காதல் கொண்டேன் நெஞ்சே நெஞ்சே
நான் கண்டேன் வெல்வேன் வெல்வேன்


ஹே ஹேய் எஅய் எஅய் ! என் அன்பே !!
என் செய்வேன் என் நெஞ்சே !!

No comments: