Tuesday, April 22, 2008

My first song (2000)

எங்கே என் அன்பே
என் சுவாச காற்றே
என் ஜீவன் நீயே
என் அன்பே !!

நான் உடலோடு பிறந்தேன்
உன்னோடு வாழ்வேன்
என் உயிரும் நீயே
என் அன்பே !!

வெறும் வாழ்வென வெறுத்திருந்தேன்
ஒரு காட்சியில் புது தீர்தமிட்டாய்
என் காதலை உரைத்துவிட்டேன்
உன் பாதையில் காத்திருப்பேன்
இரவுக்கு வெளிச்சம் தந்துவிடு
உன் உயிரையும் எனக்குள் பாயத்துவிடு - உயிரே !!

உன் வருகையில் என் உயிர் இருக்கும்
அது தவறினால் என் உடல் இருக்கும்
உனை விழிகள் தேடி திரிகிறதே
என் இரவெல்லாம் இன்று விடிகிறதே
ஒரு வார்த்தையை எனக்கு கொடுத்துவிடு
அடி காதல் வலையில் மீட்டிவிடு - உயிரே !!

No comments: